Tuesday, 30 August 2011

காப்போம்



ராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • தமிழக அரசு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம்...
  • உயர்நீதிமன்றம் - 8 வாரங்கள் தள்ளி வைப்பு...  
  • ஆனால், இன்னும் உறுதியாகவில்லை தூக்கிலிட மாட்டார்கள் என்று... 
  • நம்புகிறேன் நீதி கிடைக்கும்...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...