Wednesday, 9 November 2011

நண்பேன்டா

சசிகுமார் - சமுத்திர கனி

சினிமாவில் நட்பு நீடிப்பது கடினம்...
ஆனால், இவர்கள் நட்பு நீடிக்கிறது....

நண்பர்களாய் இருங்கள்

நல்ல படம் கொடுங்கள்....!!!


சசிகுமார் - கதிர்

மெளனம் பேசியதே படத்தின் போது

உதவி இயக்குனர் - சசிகுமார் ( அமீர்)
உதவி ஒளிப்பதிவாளர் - கதிர் ( ராம்ஜி)

மச்சி, நான் படம் பண்ணும்போது நீ தான்  கேமரா பண்ணனும்..
- சசி கதிரிடம் சொன்னது...

பண்ணிட்டாங்கப்பா.....!!!!

சுப்பிரமணியபுரம்
நாடோடிகள்
ஈசன்
போராளி...
சசி படம் பண்றதுக்கு முன்னாடியே கதிர் கற்றது தமிழ் ஒளிப்பதிவு பண்ணிட்டார் என்பது கூடுதல் தகவல்...
வாழ்த்துக்கள் தோழமைகளே...!!!
 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...