Wednesday, 9 November 2011

விட்டல் சார்

My Dear Vittal Sir
திரைப்படக்கல்லூரியின் விரிவுரையாளர்களில் ஒருவராக இருந்து பல கலைஞர்களுக்கு பிடித்த மனிதனாக இருந்தவர், இருக்கிறவர்...

I am Waiting for my death , எனக்கு டெத் பெட்ல படுத்து கிடந்து சாவு வரக்கூடாது . டக்குன்னு ஒரு நாள் பட்டுனு போய்டனும் என்று அடிக்கடி சொல்வார் என்னிடமும் அண்ணன் கார்த்தி அவர்களிடமும்... 
அவர் ஆசை பூர்த்தியானது...

ஒரு நாள் மாரடைப்பு அவரின் உயிரை பிரித்து சென்று விட்டது.


”கல்லூரி மூன்றாம் ஆண்டில்”
யோவ்.......,
உனக்குன்னு ஒரு வேலை கிடைக்கும்                                                                               நல்லா சம்பாதிப்ப
அப்ப என்னை மறக்காம டிரிங்ஸோட ஒரு பார்ட்டி கொடுப்பியா ?
- விட்டல் சார்...

*நீங்கள் சொன்னது நடந்து விட்டது*
தயாராய் நான்...!!!
நீங்கள்............................??????????????????????????????

இறந்து வருடம் ஒன்றை கடந்துவிட்டது,

இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தாய்...
என் மன உலகை விட்டு அல்ல...!!!

 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...