Friday, 11 November 2011

நறுக்கு

இலங்கையில் பிறந்து வளர்ந்து தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்ச்சிகவிஞர் காசி ஆனந்தன் அய்யா அவர்கள்  எழுதிய 3 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவநேயபாவணர் நூலகத்தில் நடைபெற்றது. 

தமிழ் சினிமா இணையத்தில் இந்த நிகழ்ச்சிகளை பதிவேற்றுவதற்காக நான் கலந்துகொண்டேன். என்னுடன் சாப்ட்வியூ ஊடககல்லூரி மாணவர் சாம்தில்சனும் கலந்துகொண்டார்.



மூன்று புத்தகங்கள்
1. நறுக்குகள் (இரண்டாம் தொகுப்பு), 
2.பொழிச்சல் (புதுக்கவிதை உரை இலக்கியமே - ஆய்வு) 
3.பேஃபிள்ஸ் - கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

விழாவில் சிறப்பு விருந்தினர்கள்
  • மதிமுக பொதுசெயலாளர் வைகோ
  • தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் அய்யா அவர்கள்
  • திரைப்பட இயக்குநர் மணிவண்ணன்
  • கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
  • ஓவியர் வீர சந்தானம்
  • தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி தலைவர் பெ.மணியரசன்
  • இயக்குநர் கௌதமன் 
  • கவிஞர் ஜெயபாஸ்கரன் .  
 மூன்று புத்தகத்தையும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆய்வு செய்தார். அதற்கு அடுத்து பேச வந்த பெ.மணியரசனும் அதற்குள் இருந்த நிறைகுறைகளை விளக்கினார்.
  
படங்கள் பார்க்க

 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...