சீனியரிடம் மாட்டிய ஜுனியர்....அய்யயோ தலைப்பு தப்பு........ ஜுனியரிடம் மாட்டிய சீனியர்...
என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருப்பேன்
அண்ணன் இளையராஜா பற்றி...
அவரை பற்றி மேலும் ஒரு பதிவு...
ஒரு ஆவணப்படம் படப்பிடிப்புக்காக ஆந்திரா பார்டர் வரை காரில் போய் கொண்டு இருந்தோம் நானும் அண்ணன் இளையராஜாவும், திடீரென காரை நிறுத்துங்க என்று கத்தினார்.
காரை நிறுத்திய உடனே கதவை திறந்து கொண்டு ஓடினார். நானும் என்னமோ எதோன்னு புரியாமால் அவரை பின் தொடர்ந்து ஓடினேன்..
ஓடிய அவர் என்ன செய்தார் தெரியுமா ?
 |
| காரை விட்டு இறங்கி போய்....... |
 |
| இந்த செடியில ஒரு பழம் இருக்கும் அதை... |
 |
பறிச்சு, பிரிச்சு சாப்பிட தான்...
அந்த ஓட்டமே... |
 |
| பணியை தொடர்கிறார் |
No comments:
Post a Comment